ரயில் பாதையில் தென்னைமரக் கட்டை போடப்பட்ட விவகாரம் : சம்பவ இடத்தில் ரயில்வே டிஎஸ்பி நேரில் ஆய்வு Jun 07, 2023 3065 சென்னையை அடுத்த திருநின்றவூர் ரயில் பாதையில் தென்னை மரக்கட்டை கிடந்த இடத்தில் ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் ஆய்வு மேற்கொண்டார். திருநின்றவூர் நேரு நகரில் செந்தில் என்பவர், வீட்டில் தென்னை மரத்தை ...